வடக்கை அச்சுறுத்தும் புயல்காற்றால் திடீரென்று சரிந்து வீழ்ந்த வகுப்பறை தொகுதி!
“நாடா” புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (01) காலை காலை எட்டு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட வில்லை என கூறப்படுகின்றது. தரம் ஆறு தொடக்கம் உயர் தரம் கலை, வர்த்தகம், … Continue reading வடக்கை அச்சுறுத்தும் புயல்காற்றால் திடீரென்று சரிந்து வீழ்ந்த வகுப்பறை தொகுதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed